×

கடலூரில் என்.எல்.சி. அமைத்து வந்த சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்..!!

கடலூர்: கடலூரில் என்.எல்.சி. அமைத்து வந்த சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாக்குறுதி அளித்தது போல இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காரைமேடு, மும்முடி சோழகன், கத்தாழை கிராமங்களில் 2000ல் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தியது. வாழ்வாதார தொகை, வேலை வழங்க வலியுறுத்தி சாலை அமைக்கும் பணியை மக்கள் தடுத்து நிறுத்தினர்.

The post கடலூரில் என்.எல்.சி. அமைத்து வந்த சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Karaimedu ,Mummudi Cholagan ,Kathathalai ,Dinakaran ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!